சொல்லத் துடித்த வார்த்தைகள்
சொல்லாமல் போய்விட்ட மௌனங்கள்
சிந்திக்கத் தவறிவிட்ட சிந்தனைத்துளிகள்
சிதைந்து விட்ட வாழ்வின் நிகழ்வுகள்
மரணிக்க வைத்திட்ட நினைப்புக்கள்
மயங்கிய வாழ்வினுள் அகப்பட்டு
தூக்கினுள் தழுவிக்கொண்டபோது
நாக்கு மட்டும் வெளியே தள்ளியபடியே
நலிந்து போன இதயத்தின் மௌனங்கள்
வார்த்தைகளை மரணிக்கச் செய்ததே
மௌனங்கள் வேண்டாம் மனமே
மனதின் வார்த்தைகள் தனை மொழிந்து
மௌனத்தினை கலைத்திடு மனமே
30.06..2006
No comments:
Post a Comment