அலையடிக்கும் கடலும் அதில் தாவும் எம் கரும்புலியும்
வானில் பறக்கும் வான்புலியும் மதிமயக்கும் உயிர்குடிக்கும்
தறுதலையாய் தரணியிலே அவமான சின்னமாய் சிங்களவனுக்கு
குடைபிடிக்கும் ஓநாய்க்கூட்டம் அதன் கதிகலங்க என்சேனை
சிங்களச்சேனை கதிகலங்கும் அவர்தம் அங்கம் சிதறும்
தறுதலையாய் தரணியிலே அவமான சின்னமாய் சிங்களவனுக்கு
குடைபிடிக்கும் ஓநாய்க்கூட்டம் அதன் கதிகலங்க என்சேனை
அசையா எம் தலைவன் தலைமையில் அணிவகுக்கும்
ஆயிரம் ஆயிரம் விடுதலை வேங்கைகள் எமக்காய் உருகும்
செங்களமாடும் புலிச்சேனை காற்றில் கந்தகம் கலக்கும்
இடம் எல்லாம் கரும்புலியின் தியாகவேள்வியின் உயிர்
உருகும் உருகும் அந்த மானிடத் தெய்வங்கள் திவ்வியமாய்
எம் இதயத்தில் நிறுத்தியே அலயும் சிங்களப் பேய்களுக்கும்
தாயை விட உயர்ந்த எம் தரணிக்காய் போராடும் என் சேனை
மனிதர்கள் பாதம் பணிவேன் சீறும் எம் புலிகள் கணைகள்
திக்கெட்டும் முழங்கட்டும் சுற்றிவரும் பகைவன் உயிர்
குடிக்கட்டும் கலங்கும் தமிழா மனதில் உறுதியின் உறைவிடமாய்
தூங்கும் அந்த மாமனிதர்கள் எமக்காய் போனார்கள்
அவர்க்காய் நாம் என்ன செய்தோம்
இல்லை அவர் விட்டு சென்ற பாதையில் பயணிப்பதே
எம் பொறுப்பு பாதை காட்ட தலைவன் நடக்க பின்னால்
தமிழ் இனம் என்றும் அணிவகுக்கும் அலைஅலையாய்
No comments:
Post a Comment