Sunday, October 28, 2012

வானம் வசப்படும்


கண்ணும் கருத்தும் கொண்ட கொள்கையும்
சீரிய முயற்சியும் கஷ்டமான உழைப்பும்
கவனம் சிதறா இலக்கியங்கள்

உணர்வின் தூண்டுதலால் எழும் இலக்கும்
ஏது கொண்ட இலட்சியத்தின் பட்டமும்
மனம் தளரா மனதுடன் கிடைத்த பாராட்டுக்கள்

தீ பிடித்து எரியும் இலட்சியமும் போராடும் குணமும்
உன்னை நல்வழிப்படுத்த நல்ல துணையும்
உன்னை புரிந்து கொண்ட தோழர்களும் இருந்தால்
இலட்சியத்தை அடையப் போகும் உனக்கு
வானம் மட்டுமல்ல அகிலமே உன் வசப்படும்
11.04.2006

No comments:

Post a Comment